நான்காம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying tl:Gregorio IV to tl:Papa Gregorio IV
சி தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:திருத்தந்தையர்கள்]]
[[பகுப்பு:திருத்தந்தையர்கள்]]


[[af:Pous Gregorius IV]]
[[an:Gregorio IV]]
[[be:Рыгор IV, Папа Рымскі]]
[[bg:Григорий IV]]
[[br:Gregor IV]]
[[ca:Gregori IV]]
[[ceb:Gregorio IV]]
[[cs:Řehoř IV.]]
[[da:Pave Gregor 4.]]
[[de:Gregor IV.]]
[[en:Pope Gregory IV]]
[[eo:Gregorio la 4-a]]
[[es:Gregorio IV]]
[[et:Gregorius IV]]
[[eu:Gregorio IV.a]]
[[fa:گرگوری چهارم]]
[[fi:Gregorius IV]]
[[fr:Grégoire IV]]
[[gl:Gregorio IV, papa]]
[[hr:Grgur IV.]]
[[hu:IV. Gergely pápa]]
[[id:Paus Gregorius IV]]
[[ilo:Papa Gregorio IV]]
[[it:Papa Gregorio IV]]
[[ja:グレゴリウス4世 (ローマ教皇)]]
[[jv:Paus Gregorius IV]]
[[ka:გრიგოლ IV (პაპი)]]
[[ko:교황 그레고리오 4세]]
[[la:Gregorius IV]]
[[lt:Grigalius IV]]
[[mk:Папа Грегориј IV]]
[[mn:IV Грегориус]]
[[mr:पोप ग्रेगोरी चौथा]]
[[mzn:گرگوری چاروم]]
[[nl:Paus Gregorius IV]]
[[pl:Grzegorz IV (papież)]]
[[pt:Papa Gregório IV]]
[[ro:Papa Grigore al IV-lea]]
[[ru:Григорий IV (папа римский)]]
[[sh:Grgur IV (papa)]]
[[sk:Gregor IV. (pápež)]]
[[sv:Gregorius IV]]
[[sw:Papa Gregori IV]]
[[th:สมเด็จพระสันตะปาปาเกรกอรีที่ 4]]
[[tl:Papa Gregorio IV]]
[[tl:Papa Gregorio IV]]
[[uk:Григорій IV]]
[[vi:Giáo hoàng Grêgôriô IV]]
[[war:Papa Gregorio IV]]
[[yo:Pópù Gregory 4k]]
[[zh:教宗額我略四世]]

13:28, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நான்காம் கிரகோரி (Gregory IV) 827-844 காலகட்டத்தில் திருத்தந்தையாக இருந்தவர்.

கல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை பாஸ்கல். இவர்தான் கிரகோரியை கர்தினாலாக உயர்த்தி புனித மாற்கு பசிலிக்காவின் அதிபராக்கினார். கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்ப்ட்டபோது அதனை ஏற்க மறுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு கி.பி 828 மார்ச் 8 ல் பதவியேற்றார் 16 ஆண்டுகள் பாப்புவாக பணி புரிந்தார்.

அப்போது முஸ்லிமகள் முகமதியர் சிசிலி நகரை ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் உரோமைக்குள்ளும் வந்து விடுவார்கள் என்ற அச்சத்துடன் திரு நகர் சுற்று சுவர்களை மராமத்துப் பணி செய்தார். இவரது காலத்தில்தான் முதன் முறையாக ”அனைத்துப் புனிதர்களின் விழா” நவம்பர் முதல் நாளில் சிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. கிரகோரி கி.பி 844 ல் இறந்தார்.