சந்தனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Šantanu
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 5: வரிசை 5:


[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:மகாபாரதம்]]

[[bn:শান্তনু]]
[[en:Shantanu]]
[[eo:Ŝantano]]
[[es:Shámtanu]]
[[fa:شانتانو]]
[[gu:શાંતનુ]]
[[id:Santanu]]
[[ja:シャーンタヌ]]
[[jv:Santanu]]
[[kn:ಶಂತನು]]
[[lt:Šantanu]]
[[ml:ശന്തനു]]
[[mr:शंतनू]]
[[pt:Santanu]]
[[ru:Шантану]]
[[sa:शन्तनुः]]
[[su:Santanu]]
[[te:శంతనుడు]]
[[th:ศานตนุ]]

13:48, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சாந்தனு மகாபாரதக் கதையில் வரும் அஸ்தினாபுரத்தின் அரசன் ஆவார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் வீட்டுமர் (பீஷ்மர்) எனும் மகனும், சத்யவதி எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் கௌரவரின் மூதாதையான சித்ராங்கதன் எனும் மகனும், பாண்டவரின் முதாதையான விசித்திரவீரியன் எனும் மகனும் இவருக்கு உள்ளனர். சாந்தனு இறந்த பின் சத்யவதி பீஷ்மரின் துணையோடு நாட்டை ஆண்டு வந்தாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனு&oldid=1343802" இலிருந்து மீள்விக்கப்பட்டது