கடுகு விதையின் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Parable of the Mustard Seed
சி தானியங்கி: 13 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 18: வரிசை 18:
* [http://www.centeringprayer.com/kingdom/kingdom05.htm கடுகுவிதையின் உவமை] உண்மையான கருத்து என்ன?
* [http://www.centeringprayer.com/kingdom/kingdom05.htm கடுகுவிதையின் உவமை] உண்மையான கருத்து என்ன?
* [http://virtualreligion.net/primer/mustard_2.html கடுகு விதை உவமை]
* [http://virtualreligion.net/primer/mustard_2.html கடுகு விதை உவமை]

[[ca:Paràbola del gra de mostassa]]
[[en:Parable of the Mustard Seed]]
[[eo:Parabolo de la sinapa semeto]]
[[es:Parábola de la semilla de mostaza]]
[[fr:Parabole du grain de sénevé]]
[[he:משל גרגר החרדל]]
[[id:Perumpamaan biji sesawi]]
[[it:Parabola del granello di senape]]
[[pt:Parábola do Grão de Mostarda]]
[[sh:Priča o zrnu gorušice]]
[[simple:Parable of the Mustard Seed]]
[[sr:Прича о зрну горушице]]
[[zh:芥菜種的比喻]]

13:27, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கடுகுவிதையின் உவமை இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது விவிலித்தில் மூன்று நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ளது. இது லூக்கா 13:18-19, மாற்கு 4:30-32, மத்தேயு 13:31-32 இல் காணப்படுகிறது. இதில் இயேசு விண்ணரசை சிறிய விதையொன்று வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு நிழல்தருவதற்கு ஒப்பிடுகிறார். இதன் கருத்து, எவ்வளவு பெரிய செயல்களும் ஒரு சிறிய ஆரம்பத்தையே கொண்டிருக்கின்றன என்பதாகும்.

உவமை

விண்ணரசு ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.

இவற்றையும் பார்க்கவும்


உசாத்துணைகள்

வெளியிணப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுகு_விதையின்_உவமை&oldid=1343415" இலிருந்து மீள்விக்கப்பட்டது