ஊர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:उर्मिला (रामायण)
சி r2.7.3) (Robot: Modifying mr:उर्मिला to mr:ऊर्मिला
வரிசை 12: வரிசை 12:
[[kn:ಊರ್ಮಿಳಾ]]
[[kn:ಊರ್ಮಿಳಾ]]
[[ml:ഊർമ്മിള]]
[[ml:ഊർമ്മിള]]
[[mr:उर्मिला]]
[[mr:ऊर्मिला]]
[[ru:Урмила]]
[[ru:Урмила]]
[[te:ఊర్మిళ]]
[[te:ఊర్మిళ]]

15:32, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஊர்மிளா இராமாயணக்கதையில் வரும் மிதிலை அரசன் சனகனின் மகள். சீதையின் தங்கை. இவளை இராமனின் தம்பி இலக்குவன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும் தர்மகேதுவும் ஆவர். மேலும் ராமனைப் பிரிந்து சீதை அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இலக்குவன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுகாக தனது வாழ்வை தியாகம் செய்தாள். ரமாயணத்தில் வரும் மற்ற பெண்களைப் போல் அல்லாமல் எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மிளா&oldid=1340172" இலிருந்து மீள்விக்கப்பட்டது