விசித்திரவீரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: jv:Wicitrawirya
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Vičitravyrja
வரிசை 18: வரிசை 18:
[[ja:ヴィチトラヴィーリヤ]]
[[ja:ヴィチトラヴィーリヤ]]
[[jv:Wicitrawirya]]
[[jv:Wicitrawirya]]
[[lt:Vičitravyrja]]
[[ml:വിചിത്രവീര്യൻ]]
[[ml:വിചിത്രവീര്യൻ]]
[[mr:विचित्रवीर्य]]
[[mr:विचित्रवीर्य]]

22:43, 11 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

விசித்திரவீரியன் மகாபாரதக் கதையில் வரும் சாந்தனு என்ற மன்னனுக்கும் அவரது மனைவி சத்யவதிக்கும் பிறந்த இரண்டாவது மகன் ஆவார். இவரது அண்ணனான சித்ராங்கதன் இவரது தந்தை சாந்தனுவைத் தொடர்ந்து அஸ்தினாபுரத்தின் மன்னர் ஆனார். சித்ராங்கதன் வாரிசு இல்லாமல் இறந்து விட்டதால் அவரைத் தொடர்ந்து விசித்திரவீரியன் மன்னர் ஆனார்.

விசித்திரவீரியன் அரசுப்பொறுப்பேற்ற போது அவர் சிறுவனாகையால், அவரது சார்பாக பீஷ்மர் ஆட்சி செய்து வந்தார். இவருடைய திருமணத்திற்காக காசி மன்னனின் புதல்விகளின் சுயம்வரத்தின் போது பீஷ்மர் அங்கு சென்று சுயம்வரத்தினை வென்று அம்மூன்று இளவரசிகளையும் கொண்டுவந்தார்.

அம்பா வேறு ஒருவருடன் காதல்வயப் பட்டமையால் அம்பிகாவையும் அம்பலிகாவையும் விசித்திரவீரியனுக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் மணமான சிறிது காலத்திலேயே அவர் இறந்து விட்டார்.

அரண்மனைக்கு வாரிசு இல்லாததால் வியாசர் பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன் ஆகியோருக்கு தந்தையாகும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசித்திரவீரியன்&oldid=1320107" இலிருந்து மீள்விக்கப்பட்டது