விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
ச.க. விஜயரத்தினம் என்பவர் 1932ம் ஆண்டு ஐப்பசி மாதம் 7ம் திகதி நீர்கொழும்பு வாழ் தமிழர்களுக்காக ஸ்தாபித்த பாடசாலை '''விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி'''. இப் பாடசாலை [[கம்பகா]] மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு [[இந்து]] தமிழ்ப் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் தமிழ் மொழியூடாகக் கற்கைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உண்டு. தனியாக ஒரு கணினி ஆய்வுகூடமும், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகள் உண்டு. |
ச.க. விஜயரத்தினம் என்பவர் 1932ம் ஆண்டு ஐப்பசி மாதம் 7ம் திகதி நீர்கொழும்பு வாழ் தமிழர்களுக்காக ஸ்தாபித்த பாடசாலை '''விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி'''. இப் பாடசாலை [[கம்பகா]] மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு [[இந்து]] தமிழ்ப் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் தமிழ் மொழியூடாகக் கற்கைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உண்டு. தனியாக ஒரு கணினி ஆய்வுகூடமும், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகள் உண்டு. |
||
== வரலாறு == |
|||
07-10-1954 விஐயதசமி அன்று 32 மாணவர்களுடன் இரு ஆசிரியர்களுடனும் விவேகானந்தா வித்தியாலம் என்ற பெயரில் பாடசாலை உருவானது. |
|||
1960 டிசம்பர் மாதத்தில் வித்தியாலயத்தை அரசாங்கம் பெறுப்பேற்க முற்பட்டது. |
|||
01-02-1964 நீர்கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலம் என தரமுயர்த்தப்பட்டது. |
|||
1964- ஆகஸ்ட்/ நவம்பர் மாதங்களுக்கிடையில் விஐயரத்தினம் மகா வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு ஒழுங;கு செய்யப்பட்டது. |
|||
1972 பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கபடபட்டது. |
|||
== கல்லூரியில் சேவையாற்றிய அதிபர்கள் == |
== கல்லூரியில் சேவையாற்றிய அதிபர்கள் == |
18:54, 17 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
நீர்கொழும்பு, மேற்கு மாகாணம் இலங்கை | |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை |
குறிக்கோள் | வையந்தோறும் தெய்வம் தொழு |
தொடக்கம் | 1932 |
அதிபர் | திரு. ந. கணேசலிங்கம் |
பணிக்குழாம் | 130 |
தரங்கள் | 1–13 |
வயது | 6 to 18 |
மொத்த சேர்க்கை | 1600 (2010) |
இணையம் | இணையத்தளம் |
ச.க. விஜயரத்தினம் என்பவர் 1932ம் ஆண்டு ஐப்பசி மாதம் 7ம் திகதி நீர்கொழும்பு வாழ் தமிழர்களுக்காக ஸ்தாபித்த பாடசாலை விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி. இப் பாடசாலை கம்பகா மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு இந்து தமிழ்ப் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் தமிழ் மொழியூடாகக் கற்கைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உண்டு. தனியாக ஒரு கணினி ஆய்வுகூடமும், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகள் உண்டு.
வரலாறு
07-10-1954 விஐயதசமி அன்று 32 மாணவர்களுடன் இரு ஆசிரியர்களுடனும் விவேகானந்தா வித்தியாலம் என்ற பெயரில் பாடசாலை உருவானது. 1960 டிசம்பர் மாதத்தில் வித்தியாலயத்தை அரசாங்கம் பெறுப்பேற்க முற்பட்டது. 01-02-1964 நீர்கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலம் என தரமுயர்த்தப்பட்டது. 1964- ஆகஸ்ட்/ நவம்பர் மாதங்களுக்கிடையில் விஐயரத்தினம் மகா வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு ஒழுங;கு செய்யப்பட்டது. 1972 பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கபடபட்டது.
கல்லூரியில் சேவையாற்றிய அதிபர்கள்
01. (10.10.1954 - 30.12.1962) பண்டிதர். க. மயில்வாகனம்
02. (31.12.1962 - 15.03.1964) திரு. கந்தசாமி
03. (16.03.1964 - 31.01.1974) வித்துவான். இ. சி. சோதிநாதன்
04. (31.01.1974 - 15.02.1979) திரு. வ. சண்முகராசா
05. (16.02.1979 - 05.05.1980) திரு. வீ. நடராஜா
06. (06.05.1980 - 29.11.1980) திரு. E. பத்மநாதன்
07. (30.11.1980 - 16.01.1981) திரு. N. பாலசுப்பிரமணியம்
08. (16.01.1981 - 20.02.1981) திரு. E. S. V. பெரேரா
09. (20.02.1981 - 31.12.1994) திருமதி. அ. கல்யாணசுந்தரம்
10. (01.01.1995 - 30.06.1996) திரு. வே. சண்முகராசா
11. (01.07.1996 - இன்று வரை) திரு. ந. கணேசலிங்கம் (தற்போதைய அதிபர்)
இல்லங்கள்
மாணவர்கள் திருக்கோதீச்சரம் (thirukethicharam), திருக்கோணேச்சரம் (thirukonecharam), நகுலேச்சரம் (naguleswaram),முன்னேச்சரம் (munneswaram),என நான்கு இல்லங்களில் பிரிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை ஆளுமை விருத்தி கழகங்கள்
விஜயசக்தி இந்து மன்றம், கிறிஸ்தவ மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், வணிக கலா மன்றம், உயர்தர மாணவர் ஒன்றியம், விஞ்ஞான மன்றம்,
விஜயசக்தி இந்து மன்றம்
இந்து மாணவர்களுக்காக பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்ட மன்றங்களில் இதுவும் ஒன்றாகும்.