ம. லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை |
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய இவர் எழுதிய ''“ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டிலும், இவர் எழுதிய ''“எல்லாம் தரும் இதழியல்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான]] இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டிலும் என [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் பரிசுகளைப் பெற்றன. [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசு, [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] சிறுவர் இலக்கியத்துக்கான சிறந்த நூல் பரிசு என நான்கு முறை பெற்றிருக்கிறார். |
||
17:25, 2 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
ம. லெனின் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய இவர் எழுதிய “ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்” எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டிலும், இவர் எழுதிய “எல்லாம் தரும் இதழியல்” எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டிலும் என தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகளைப் பெற்றன. 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில் கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசு, 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில் சிறுவர் இலக்கியத்துக்கான சிறந்த நூல் பரிசு என நான்கு முறை பெற்றிருக்கிறார்.