மு. செ. விவேகானந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''அல்வாய் மு.செ.விவேகானந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
'''அல்வாய் மு.செ.விவேகானந்தன்'' வடமாகாணத்திலே, பாரம்பரிய கலைகளிலும், விளையாட்டுத்துறையிலும் பிரபல்யம் பெற்ற [[அல்வாய்]] கிராமத்திலே பிறஎத பாரம்பரிய நாடக கலைஞரும், மெல்லிசைப்பாடகருமாவார்.
'''மு. செ விவேகானந்தன்''' ([[ஜனவரி 10]], [[1943]]- [[ஜூன் 7]], [[1999]]) ஈழத்துக் கலைஞர்களில் ஒருவர். கவிஞர், பாடகர், மெட்டமைப்பாளர், நடிகர், நெறியாளர் என அறியப்பட்டவர். 1988 ஆம் ஆண்டு இலங்கை [[ரூபவாகினி]]யில் ஒலிபரப்பாகிய காத்தவராயன் சிந்துநடைக்கூத்தும் ‘அழகுநிலா வானத்திலே’ என்ற மெல்லிசைப் பாடலும் இவரை ஒரு சிறந்த கலைஞராக இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.


==வாழ்க்கை வரலாறு==
==வரலாறு==
இவர் கவிஞர் அல்வாய் மு. செல்லையா அவர்களின் மகனாவார்.
மு.செ விவேகானந்தன் இலங்கை யாழ்ப்பாணம் [[அல்வாய்]] பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை [[மு. செல்லையா]], தாய் நாகமுத்து. கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் இடைநிலைக்கல்வியையும் உயர்கல்வியையும் பெற்றார். தந்தையார் மு. செல்லையா மறைவினால் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] கற்றுக்கொண்டிருந்த இசைப் பட்டப்படிப்பைத் தொடரமுடியாது இடைநிறுத்தினார்.
இவர் தென்னிந்தியாவில் இசைகற்பதற்காக சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் வேளையில், தந்தையார் இறந்து விடவே படிப்பைத் தொடராமல் நாடு திரும்பநேர்ந்தது. சிறந்த சங்கீதவித்வானாக வரவேண்டியவர் தொடர்ந்து நாடகத்துறையில் கால் பதித்தார்.


நடிகநாதமணி என்றழைக்கப்பட்ட மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார்.
==கலைப்பணி==
===நாடகம்===
இவருக்கு சோடியாக பெண் பாத்திரத்தில் நடிப்பது இவரது மனைவியே. இவரது ‘காத்தவராயன்’ சிந்துநடைக்கூத்து, வெளிமாவட்டங்களில், குறிப்பாக கொழும்பில் பலதடவைகள் மேடையேறியுள்ளன.
பத்து வயதில் லோகிதாசனாக பாத்திரமேற்று நடித்ததில் இருந்து இவரது கலைவாழ்வு ஆரம்பமானது. கலைப்போதனாசிரியர் மு.பொன்னையா குருவாகவும் அண்ணாவியாராகவும் அமைந்தார்.


==இலங்கை வானொலியில்==
அரிச்சந்திரமயான காண்டம், காத்தவராயன், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, நக்கீரர், பூதத்தம்பி, அசுவத்தாமன் ஆகிய இசைநாடகங்களிலும்; சகோதர பாசம், இதயத்துக்கு இதயம், ஆகிய சமூக நாடகங்களிலும்; வேடன், கண்ணப்பர், மார்க்கண்டேயர் ,ஆகிய பாத்திரங்களேற்று புராண நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகமணி வைரமுத்துவுடன் பூதத்தம்பியாகவும், பக்தநந்தனாரில் நந்தனாராகவும் நடித்தார்.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனதினர் இவரது "காத்தவராயன்' சிந்துநடைக்கூத்தை ஒலிப்பதிவுசெய்து பலதடவைகள் ஒலிபரப்பியதோடு தங்கள் பவளவிழாவையொட்டி வெளியிட்ட சிறப்பு இறுவட்டுகள் பத்தில் ஒன்றாக இந்த நாடகத்தையும் வெளியிட்டார்கள். இலங்கை ரூபவாகினியும் இந்த நாடத்தை பலதடவைகள் ஒளிபரப்பியது.


==இவர் பாடிய மெல்லிசைப் பாடல்கள்==
பிரதேச ஆலயங்களிலும் நிகழ்வுகளிலும் இசைக்கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.
* அழகுநிலா வானத்திலே பவனி வரும் வேளையிலே - மண்டூர் அசோகா இயற்றியது. இசை: ஆர்.முத்துசாமி


==இவர் பாடிய பக்திப்பாடல்==
போர்க்காலச் சூழ்நிலையில் முல்லைத்தீவில் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் வன்னியிலும் தனது கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். அங்கு புதுக்குடியிருப்பு சிவன்கோயில் மீது பாடப்பட்ட பாடல்களை ஒலிநாடா வடிவமாக்கினார்.
* “வேவிலந்தை பதியிலமர் முத்துமாரி”

புதுக்குடியிருப்பு கிருஷ்ணன் ஆலயத்தின் மீது ஊஞ்சற்பாடலை இயற்றிப் பாடினார்.

===ஊடகம்===
1971 முதல் 1988 வரை இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

திருமுறைப்பாடல்கள், பாமாலை, மெல்லிசைப்பாடல்கள், நாட்டுப் பாடல்கள், நாடகமேடைப்பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

===மெல்லிசை===

கவிஞர் அக்கரை பாக்கியன் எழுதிய “அழகுநிலா வானத்திலே பவனிவரும் நேரத்திலே” என்ற மெல்லிசைப் பாடலைப் பாடினார். (இப்பாடலுக்கு இசையமைத்தவர் முத்துச்சாமி) இதுவே விவேகானந்தனை ஒரு மெல்லிசைப் பாடகராக இனங்காட்டியது.

==நெறிப்படுத்திய நாடகங்கள்==

அரிச்சந்திர மயானகாண்டம், காத்தவராயன், சிறீவள்ளி ,நந்தனார் , சத்தியவான் சாவித்திரி மற்றும் சிறுவர்களுக்காக குமணன், சோழநாட்டான் நீதிகேட்டான் ஆகிய நாடகங்களை நெறிப்படுத்தினார்.

==பெற்ற கௌரவங்கள்==

*1988 இல் இவரது கலைச்சேவையைப் பாராட்டி அல்வாயூர் மக்களால் ‘நடிகநாதமணி’ என்ற கௌரமளித்துப் பாராட்டப்பட்டார்.
*காத்தவராயன் சிந்துநடைக்கூத்து 1971 ஆம் ஆண்டு வானொலிக் கலைவிழாவில் அரங்கேற்றப்பட்டது.
*1987 இல் இலங்கை ரூபவாகினியில் ஒளிபரப்பாகியது
*1988இல் வானொலி பவளவிழாவின்போது இறுவெட்டாகியது. *அரிச்சந்திரா,சிறீவள்ளி நாடகங்களும்வானொலியில் ஒலிபரப்பட்டன
*பிரதேச மட்டங்களில் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

==பதிவுகள்==

*'''சிறுவர் பாடல்''' வெளியீடு 22.06.2007,அல்வாயூர் கவிஞர் நாடக மன்றம்.
*1973 இல் வெளியான வானொலி மஞ்சரியில் இவரைப் பற்றிய பதிவு
*இலங்கை ரூபவாகினி கலையரங்கில் ஒளிபரப்பப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட காத்தவராயன் சிந்துநடைக்கூத்து.
*இலங்கை வானொலி 1974 இல் வெளியிட்ட மெல்லிசைப் பாடல் இறுவெட்டில் இவரது பங்களிப்பு
*இலங்கை வானொலி பொன்விழா வெளியீடாகக் கொண்டு வந்த 10இறுவெட்டுக்களில் ஒன்றாக காத்தவராயன் சிந்துநடைக்கூத்து அமைந்திருந்தமை.

==வெளியிணைப்பு==
*[[http://gnanam.info/magazine/unicode/73/kaddurai05.htm]]ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் -ஒர் அவதானிப்பு-
*[[http://thaiveedu.com/publications/artists/AazhathuMuthugal-07.pdf]]ஈழத்துக் கலைஞர்களின் பதிவுத்தொடர்

[[பகுப்பு:ஈழத்து நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:1999 இறப்புகள்]]

17:23, 27 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

'அல்வாய் மு.செ.விவேகானந்தன் வடமாகாணத்திலே, பாரம்பரிய கலைகளிலும், விளையாட்டுத்துறையிலும் பிரபல்யம் பெற்ற அல்வாய் கிராமத்திலே பிறஎத பாரம்பரிய நாடக கலைஞரும், மெல்லிசைப்பாடகருமாவார். 

வரலாறு

இவர் கவிஞர் அல்வாய் மு. செல்லையா அவர்களின் மகனாவார். இவர் தென்னிந்தியாவில் இசைகற்பதற்காக சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் வேளையில், தந்தையார் இறந்து விடவே படிப்பைத் தொடராமல் நாடு திரும்பநேர்ந்தது. சிறந்த சங்கீதவித்வானாக வரவேண்டியவர் தொடர்ந்து நாடகத்துறையில் கால் பதித்தார்.

நடிகநாதமணி என்றழைக்கப்பட்ட மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார்.

இவருக்கு சோடியாக பெண் பாத்திரத்தில் நடிப்பது இவரது மனைவியே. இவரது ‘காத்தவராயன்’ சிந்துநடைக்கூத்து, வெளிமாவட்டங்களில், குறிப்பாக கொழும்பில் பலதடவைகள் மேடையேறியுள்ளன.

இலங்கை வானொலியில்

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனதினர் இவரது "காத்தவராயன்' சிந்துநடைக்கூத்தை ஒலிப்பதிவுசெய்து பலதடவைகள் ஒலிபரப்பியதோடு தங்கள் பவளவிழாவையொட்டி வெளியிட்ட சிறப்பு இறுவட்டுகள் பத்தில் ஒன்றாக இந்த நாடகத்தையும் வெளியிட்டார்கள். இலங்கை ரூபவாகினியும் இந்த நாடத்தை பலதடவைகள் ஒளிபரப்பியது.

இவர் பாடிய மெல்லிசைப் பாடல்கள்

  • அழகுநிலா வானத்திலே பவனி வரும் வேளையிலே - மண்டூர் அசோகா இயற்றியது. இசை: ஆர்.முத்துசாமி

இவர் பாடிய பக்திப்பாடல்

  • “வேவிலந்தை பதியிலமர் முத்துமாரி”
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._செ._விவேகானந்தன்&oldid=1285579" இலிருந்து மீள்விக்கப்பட்டது