இசைப்பேரறிஞர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12: | வரிசை 12: | ||
! விருது பெற்றவர் |
! விருது பெற்றவர் |
||
! களம் |
! களம் |
||
|- |
|||
| 2011 |
|||
| [[சுதா ரகுநாதன்]] |
|||
| [[வாய்ப்பாட்டு]] |
|||
|- |
|- |
||
| 2010 |
| 2010 |
15:23, 6 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
இசைக் கலைஞர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு இசைப்பேரறிஞர் எனும் விருதினை சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் வழங்கிச் சிறப்பிக்கிறது.
வழங்கப்படும் தினம்
தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு தமிழ் இசைச் சங்கத்தால் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் தொடக்க நாளன்று, அந்த ஆண்டிற்கென தெரிவுசெய்யப்பட்ட இசைக் கலைஞருக்கு "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் அளிக்கப்பெறுகிறது.
இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்
1957 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இவ்விருதினைப் பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.