கபிஸ்தலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: | வரிசை 6: | ||
==பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்== |
==பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்== |
||
பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றான இத்தலத்திற்கு '''கிருஷ்ணாரண்ய ஷேத்திரம்''' என்ற பெயரும் உண்டு. கபிஸ்தலத்தோடு, [[திருவழுந்தூர்]], [[திருக்கண்ணங்குடி]],[[திருக்கண்ணபுரம்]], [[திருக்கண்ணமங்கை]] ஆகியவையும் சேர்ந்து [[பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. |
பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றான இத்தலத்திற்கு '''கிருஷ்ணாரண்ய ஷேத்திரம்''' என்ற பெயரும் உண்டு. <br /> |
||
கபிஸ்தலத்தோடு, [[திருவழுந்தூர்]], [[திருக்கண்ணங்குடி]],[[திருக்கண்ணபுரம்]], [[திருக்கண்ணமங்கை]] ஆகியவையும் சேர்ந்து [[பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. |
|||
{| class="wikitable sortable" |
{| class="wikitable sortable" |
||
வரிசை 14: | வரிசை 15: | ||
|style="background: #ffc"| [[லோகநாதபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணங்குடி]] |
|style="background: #ffc"| [[லோகநாதபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணங்குடி]] |
||
|- |
|- |
||
|style="background: #ffc"| [[கஜேந்திரவரதர் கோவில்]]||style="background: #ffc"|[[கபிஸ்தலம்]] |
|style="background: #ffc"| [[[[கபிஸ்தலம்|கஜேந்திரவரதர் கோவில்]]]]||style="background: #ffc"|[[கபிஸ்தலம்]] |
||
|- |
|- |
||
|style="background: #ffc"| [[நீலமேகபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணபுரம்]] |
|style="background: #ffc"| [[நீலமேகபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணபுரம்]] |
07:39, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
கபிஸ்தலம் (கவித்தலம்) தமிழ்நாட்டின் , தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகிலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
இங்கு அமையப் பெற்றுள்ள கஜேந்திர வரதர் திருக்கோயில் , 108 திவ்யத் திருத்தலங்களில் ஒன்று.
வாலியும் சுக்ரீவனும் இங்கு பெருமாளை வழிபட்டதால், இப்புண்ணியத்தலம் கபிஸ்தலம் (கபி = வானரம்) என்ற பெயர் பெற்றது.
பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்
பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றான இத்தலத்திற்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.
கபிஸ்தலத்தோடு, திருவழுந்தூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவையும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.