கண்டராதித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4: வரிசை 4:


கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான [[அரிஞ்சய சோழன்]] பட்டத்துக்கு வந்தான்.
கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான [[அரிஞ்சய சோழன்]] பட்டத்துக்கு வந்தான்.

*[[கண்டன் கோவை]], [[கண்டன் அலங்காரம்]] என்னும் நூல்களைப் பாடி [[ஒட்டக்கூத்தர்]] இவனுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.


==கருவிநூல்==
==கருவிநூல்==

01:12, 22 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர் கண்டராதித்தர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.

கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தான்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டராதித்தர்&oldid=1239950" இலிருந்து மீள்விக்கப்பட்டது