அந்தணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6: வரிசை 6:
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
செறிப்படச் சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்
செறிப்படச் சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர் – கலித்தொகை 9 <ழண்டூர></ref>
குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர் – கலித்தொகை 9 </poem></ref>
*பார்ப்பனர் [[ஆபுத்திரன்|ஆபுத்திரனைத்]] துன்புறுத்திய கதை ஒன்று உண்டு. <ref>மணிமேகலை 13 ஆபுத்திரன் திறம் கேட்ட காதை</ref>
*பார்ப்பனர் [[ஆபுத்திரன்|ஆபுத்திரனைத்]] துன்புறுத்திய கதை ஒன்று உண்டு. <ref>மணிமேகலை 13 ஆபுத்திரன் திறம் கேட்ட காதை</ref>
*அந்தணன் எரிதீயை வலம்வருவான். <ref>கலித்தொகை 69-5</ref>
*அந்தணன் எரிதீயை வலம்வருவான். <ref>கலித்தொகை 69-5</ref>

23:09, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

அந்தணர், அந்தணாளர், பார்ப்பார் என்னும் சொற்கள ஒருசார் மக்களைக் குறிப்பன.

  • அந்தணர் அசை போடுவர். தலைவனுடன் செல்லும் தலைவி தான் செல்வதைத் தன் தாய்க்குச் சொல்லுமாறு அந்தணரை வேண்டுகிறாள். [1]
  • அந்தணர் அறம் செய்யச்சொல்லும் வேதம் ஓதுவர். பிறருக்கு நன்மை செய்வர். [2]
  • அந்தணர் வெயிலுக்குக் குடை பிடித்துக்கொண்டு செல்வர். ஒரு கையில் தொங்கும் சொம்பாகிய கரகம் எடுத்துக்கொண்டு செல்வர். மற்றுரு கையில் முக்கோல் வைத்திருப்பர். தோளை அசைத்துக்கொண்டு கொளைநடை (குந்து நடை) போட்டுக்கொண்டு செல்வர். குறிப்பறிந்து உதவுவர்.[3]
  • பார்ப்பனர் ஆபுத்திரனைத் துன்புறுத்திய கதை ஒன்று உண்டு. [4]
  • அந்தணன் எரிதீயை வலம்வருவான். [5]
  • முருகன் ‘அந்தணர் வெறுக்கை’ (அந்தணர் செல்வம்) எனப் போற்றப்படுகிறான். [6]
  • மதுரையில் இருந்த அந்தணர் தெருவில் மலையைக் குடைந்த்து போன்ற மாடி வீடுகளில் அந்தணர் வாழ்ந்தனர். அவர்கள் வேதத்தை விளங்கும்படி பாடுவர். விழுமிய ஒழுக்கம் உடையவர்கள். இந்த உலகத்திலேயே உயர்நிலை உலகம் எய்தியவர். அறநெறி பியையாதவர்கள். அன்பு நெஞ்சம் கொண்டவர்கள். [7]

காண்க

அடிக்குறிப்பு

  1. அசைநடை அந்தணார் – ஐங்குறுநூறு 384
  2. அறம்புரி அருமறை நவின்ற நாவின் திறம் புரி கொள்கை அந்தணிர் – ஐங்குறுநூறு 387
  3. எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
    உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
    செறிப்படச் சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்
    குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர் – கலித்தொகை 9

  4. மணிமேகலை 13 ஆபுத்திரன் திறம் கேட்ட காதை
  5. கலித்தொகை 69-5
  6. திருமுருகாற்றுப்படை 263
  7. சிறந்த வேதம் விளங்கப் பாடி
    விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
    நுலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி
    உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
    அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
    பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
    குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தணர்&oldid=1239184" இலிருந்து மீள்விக்கப்பட்டது