சு. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:SU.VENKATESAN.JPG|thumb|200px|right|2012 சென்னை புத்தகக் காட்சியில்]] |
[[படிமம்:SU.VENKATESAN.JPG|thumb|200px|right|2012 சென்னை புத்தகக் காட்சியில்]] |
||
'''சு. வெங்கடேசன்''' ஒரு தமிழ் புதின எழுத்தாளர். [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சி]]யின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாராகவும் உள்ளார். |
'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சி]]யின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாராகவும் உள்ளார். 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் [[திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பரங்குன்றம்]] சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகவும் உள்ளார். |
||
இலக்கிய வாசகராக இருந்த வெங்கடேசன் எழுதிய ஒரே நாவல் [[காவல் கோட்டம்]]. பெருந்திரளான எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கர்களும். இன்னொன்று சிறிய எண்ணிக்கையில் திருட்டை தொழிலாகக் கொண்ட கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம்செய்து கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை காவல்கோட்டம் காட்டுகிறது. இதற்கு 2011 ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது. [[வசந்தபாலன்]] இயக்கத்தில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது. |
|||
==வாழ்க்கை சுருக்கம்== |
==வாழ்க்கை சுருக்கம்== |
||
வரிசை 13: | வரிசை 11: | ||
* மனிதர்கள், நாடுகள், உலகங்கள் |
* மனிதர்கள், நாடுகள், உலகங்கள் |
||
* சமயம் கடந்த தமிழ் |
* சமயம் கடந்த தமிழ் |
||
== குற்றசாட்டுகள் == |
|||
2011 ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. |
|||
தமிழ் திரைப்பட இயக்குனரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது. |
|||
காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:<ref name=NEWSCMARKS>{{cite news|url=http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795|title=மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்|date=December 27, 2011|first=மதுரை பதிப்பு|last=மதுரை|location=மதுரை|work=தினமலர்}}</ref> |
காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:<ref name=NEWSCMARKS>{{cite news|url=http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795|title=மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்|date=December 27, 2011|first=மதுரை பதிப்பு|last=மதுரை|location=மதுரை|work=தினமலர்}}</ref> |
||
வரிசை 23: | வரிசை 27: | ||
==வெளி இணைப்புகள் == |
==வெளி இணைப்புகள் == |
||
{{reflist}} |
{{reflist}} |
||
== வெளி இணைப்புகள் == |
|||
*[http://www.jeyamohan.in/?p=4612 காவல்கோட்டம் பற்றி ஜெயமோகன்] |
*[http://www.jeyamohan.in/?p=4612 காவல்கோட்டம் பற்றி ஜெயமோகன்] |
||
*[http://www.sramakrishnan.com/?p=506 காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 1, எஸ். ராமகிருஷ்ணனின் விமர்சனம்] |
*[http://www.sramakrishnan.com/?p=506 காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 1, எஸ். ராமகிருஷ்ணனின் விமர்சனம்] |
16:27, 13 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்
சு. வெங்கடேசன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாராகவும் உள்ளார். 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
வாழ்க்கை சுருக்கம்
மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். இவைதவிர இவர் எழுதிய பிற படைப்புகள் (கவிதைகள் ஆய்வு கட்டுரைகள் முதலியன):
- திசையெல்லாம் சூரியன்
- பாசி வெளிச்சத்தில்
- ஆதிப்புதிர் (கவிதை)
- கலாசாரத்தின் அரசியல்
- மனிதர்கள், நாடுகள், உலகங்கள்
- சமயம் கடந்த தமிழ்
குற்றசாட்டுகள்
2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன.
தமிழ் திரைப்பட இயக்குனரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:[1]
“ | நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம். | ” |
— தினமலர், டிசம்பர் 29, 2011 |
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
- ↑ மதுரை, மதுரை பதிப்பு (December 27, 2011). "மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்". தினமலர் (மதுரை). http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795.
வெளி இணைப்புகள்
- காவல்கோட்டம் பற்றி ஜெயமோகன்
- காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 1, எஸ். ராமகிருஷ்ணனின் விமர்சனம்
- காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2, எஸ். ராமகிருஷ்ணனின் விமர்சனம்
- சு.வெங்கடேசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது
- களவியல் காரிகை - காவல் கோட்டத்துக்கு ஆ. இரா. வேங்கடாசலபதியின் முகவுரை