பொலன்னறுவை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Prash (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
| |
| |
||
|<!--- Flag navigation: Preceding and succeeding entities p1 to p5 and s1 to s5 ---> |
|<!--- Flag navigation: Preceding and succeeding entities p1 to p5 and s1 to s5 ---> |
||
|p1 = |
|p1 = அனுராதபுர ராச்சியம் |
||
|flag_p1 = <!--- Default: "Flag of {{{p1}}}.svg" (size 30) ---> |
|flag_p1 = <!--- Default: "Flag of {{{p1}}}.svg" (size 30) ---> |
||
|image_p1 = <!--- Use: [[File:Sin escudo.svg|20px|Image missing]] ---> |
|image_p1 = <!--- Use: [[File:Sin escudo.svg|20px|Image missing]] ---> |
06:49, 7 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்
Kingdom of Anuradhapura பொலன்னறுவை இராச்சியம் අනුරාධපුර රාජධානිය | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிபி 1017–கிபி 1236 | |||||||||
தலைநகரம் | பொலன்னறுவை | ||||||||
பேசப்படும் மொழிகள் | சிங்களம்,தமிழ் | ||||||||
சமயம் | பௌத்தம், இந்து | ||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||
• கிபி 1017- | இராசராச சோழன் | ||||||||
• கிபி 1187-1215 | கலிங்க மாகன் | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கிபி 1017 | ||||||||
• முடிவு | கிபி 1236 | ||||||||
|
பொலன்னறுவை இராச்சியம் (Polonnaruwa Kingdom) அல்லது பொலன்னறுவை இராசதானி (சிங்களம்: පොළොන්නරුව රාජධානිය) என்பது அனுராதபுர இராச்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. பின்னர் சிங்கள மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இலங்கை நீர்வள நாகரிகத்தின் பொற்காலமாக இதனைக் குறிப்பிடலாம்.
வரலாறு
அநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மஹிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராஜராஜ சோழ மன்னனால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் இராஜேந்திர சோழனால் உருகுணையில் ஐந்தாம் மஹிந்தன் பிடிபட்டு சோழ நாட்டிற்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டான். சோழர்களால், மகாவலி கங்கையால் சூழப்பட்ட பொலன்னறுவை இலங்கையின் தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது.சோழர்கள் 52 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். இவன் விகாரைகள் பலவற்றை அமைத்தான். இவ்வரசன் பாண்டியர்களோடு திருமண ஒப்பந்தங்களைச் செய்தான்.
முதலாம் பராக்கிரமபாகு
பொலன்னறுவையின் சிரேஷ்ட ஆட்சியாளன் ஆவான். பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டிய பெருமை இவனையே சாரும்.
ஏனைய ஆட்சியாளர்கள்
முதலாம் பராக்கிரமபாகுவின் பின் நிஸங்கமல்லன் ஆட்சி செய்தான். பின்னர் சில பலமற்ற அரசர்களும் அரசிகளும் ஆட்சி செய்தார்கள்.
வீழ்ச்சி
கலிங்க மாகன் உடைய படயெடுப்புடன் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது.