திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: en:Thiruvadigai Temple, Panruti |
||
வரிசை 40: | வரிசை 40: | ||
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]] |
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]] |
||
[[en:Thiruvadigai Temple, Panruti]] |
|||
[[en : Thiruvadhigai Veerattaneswarar Temple]] |
01:53, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்
திருவதிகை வீரட்டானேசுவரர் | |
---|---|
திருவதிகை அமைவிடம் | |
பெயர் | |
பெயர்: | திருவதிகை வீரட்டானேசுவரர் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
அமைவு: | பண்ருட்டி |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அதிகை வீரட்டானேசுவரர் (சிவன்), திரிபுரசுந்தரி (பார்வதி) |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 15ம் நூற்றாண்டு |
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).