மதிவாணர் நாடகத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி நாடகத் தமிழர், மதிவாணர் நாடகத் தமிழர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
கி.பி. 60 முதல் 85 ஆம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் [[மதிவாணன்|மதிவாணனால்]] எழுதப்பட்ட இந்நூல் [[மறைந்த தமிழ் நூல்களின் பட்டியல்|மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில்]] இடம்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. '''நாடகத் தமிழர்''' எனவும் '''நாடகத் தமிழ் நூல்''' எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும். இந்நூலின் சில பாடல்கள் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்திற்கு]] உரை எழுதிய ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இந்நூல் [[அகற்பா|அகற்பாவாலும்]],[[வெண்பா|வெண்பாவாலும்]] இயற்றப்பட்டது.மேலும் வெண்பா திறன் மிக்கவர்களாலே மட்டுமே பாடமுடியும். சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் ஜந்து இசை நாடக நூல்கள் பற்றி எடுத்துக்காட்டி இந்நூலினையும் அவற்றுள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தார்.இந்நூல் [[வசைக் கூத்து|வசைக் கூத்திற்கும்]],[[புகழ் கூத்து|புகழ் கூத்திற்கும்]] [[இலக்கணம்]] கூறுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. |
கி.பி. 60 முதல் 85 ஆம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் [[மதிவாணன்|மதிவாணனால்]] எழுதப்பட்ட இந்நூல் [[மறைந்த தமிழ் நூல்களின் பட்டியல்|மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில்]] இடம்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. '''மதிவாணர் நாடகத் தமிழர்''' எனவும் '''நாடகத் தமிழ் நூல்''' எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும். இந்நூலின் சில பாடல்கள் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்திற்கு]] உரை எழுதிய ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இந்நூல் [[அகற்பா|அகற்பாவாலும்]],[[வெண்பா|வெண்பாவாலும்]] இயற்றப்பட்டது.மேலும் வெண்பா திறன் மிக்கவர்களாலே மட்டுமே பாடமுடியும். சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் ஜந்து இசை நாடக நூல்கள் பற்றி எடுத்துக்காட்டி இந்நூலினையும் அவற்றுள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தார்.இந்நூல் [[வசைக் கூத்து|வசைக் கூத்திற்கும்]],[[புகழ் கூத்து|புகழ் கூத்திற்கும்]] [[இலக்கணம்]] கூறுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. |
||
[[பகுப்பு:மறைந்த தமிழ் நூல்கள்]] |
[[பகுப்பு:மறைந்த தமிழ் நூல்கள்]] |
22:32, 8 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்
கி.பி. 60 முதல் 85 ஆம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் மதிவாணனால் எழுதப்பட்ட இந்நூல் மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மதிவாணர் நாடகத் தமிழர் எனவும் நாடகத் தமிழ் நூல் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும். இந்நூலின் சில பாடல்கள் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இந்நூல் அகற்பாவாலும்,வெண்பாவாலும் இயற்றப்பட்டது.மேலும் வெண்பா திறன் மிக்கவர்களாலே மட்டுமே பாடமுடியும். சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் ஜந்து இசை நாடக நூல்கள் பற்றி எடுத்துக்காட்டி இந்நூலினையும் அவற்றுள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தார்.இந்நூல் வசைக் கூத்திற்கும்,புகழ் கூத்திற்கும் இலக்கணம் கூறுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.