சுறா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 55: | வரிசை 55: | ||
|- |
|- |
||
|} |
|} |
||
==தயாரிப்பு== |
|||
மே |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
15:29, 29 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 15:29, 29 ஏப்பிரல் 2012 (ஒ.அ.நே) (11 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
சுறா | |
---|---|
படிமம்:Sura Vijay.jpg சுறா | |
இயக்கம் | எசு. பி. இராச்குமார் |
தயாரிப்பு | சங்கிலி முருகன் |
கதை | எசு. பி. இராச்குமார் |
இசை | மணி சர்மா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எம். எசு. பிரபு என். கே. ஏகாம்பரம் |
படத்தொகுப்பு | இடான் மேக்சு |
கலையகம் | முருகன் சினி ஆர்ட்சு |
விநியோகம் | சன் படங்கள் |
வெளியீடு | ஏப்ரல் 30, 2010 |
ஓட்டம் | 167 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
சுறா (Sura) என்பது 2010ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. சுறா விஜயின் 50ஆவது திரைப்படமாகும். சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் சன் படங்களால் வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.
கதைக்கரு
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சுறா திரைப்படத்தின் கதை தமிழ்நாட்டின் கரையோரப் பகுதியில் உள்ள ஊரான யாழ் நகரில் இடம்பெறுகிறது. சுறாவும் (விஜய்) அம்பர்லாவும் (வடிவேலு) யாழ் நகரிலேயே பிறந்து வளர்கின்றனர். வளர்ப்பு நாய் இறந்ததாக நினைத்துக் கொண்டு, கவலையில் தற்கொலை செய்ய முயலும் பூர்ணிமாவைக் (தமன்னா) காப்பாற்றுகிறார் சுறா.
சுறாவும் பூர்ணிமாவும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கதை நகர்ந்து கொண்டிருக்கும்போது, அமைச்சர் சமுத்திர இராசா (தேவு கில்) மீனவர்கள் வாழும் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார். ஆனால், அதனைத் தடுத்து நிறுத்துகிறார் சுறா. தனது பலத்தைப் பயன்படுத்திச் சுறாவை அழிக்க நினைக்கிறார் சமுத்திர இராசா. ஆனாலும் தன்னந்தனியாகவே சமுத்திர இராசாவையும் அவரது குழுவினரையும் எதிர்த்து வெற்றி கொள்கிறார் சுறா.
நடிகர்கள்
நடிகர் | கதைமாந்தர் |
---|---|
விஜய் | சுறா |
தமன்னா | பூர்ணிமா |
தேவு கில் | சமுத்திர இராசா |
வடிவேலு | அம்பர்லா |
சிறீமன் | தண்டபாணி |
இரியாசு கான் | தாசு |
சுசாதா | சுறாவின் தாய் |
மதன் பாபு | மதன் பாபு |
இராதா இரவி | மாதா கோயில் அருட்தந்தை |
இளவரசு |
தயாரிப்பு
மே