தெணியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
* ''மரக்கொக்கு'' (நாவல், வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994) |
* ''மரக்கொக்கு'' (நாவல், வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994) |
||
* ''காத்திருப்பு'' (நாவல்) (1999) |
* ''காத்திருப்பு'' (நாவல்) (1999) |
||
* ''கானலில் மான்''- நாவல் (2002) |
* ''கானலில் மான்'' - (நாவல்) (2002) |
||
* ''சிதைவுகள்'' ( குறுநாவல்கள் |
* ''சிதைவுகள்'' ( குறுநாவல்கள்) (2003) வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு) |
||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
15:14, 27 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்
தெணியான் புனை பெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் (பி. ஆகஸ்ட் 06, 1942) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிகண்டி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்.
எழுத்துப்பணி
'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார்.
இவரது நூல்கள்
- விடிவை நோக்கி (நாவல், வீரகேசரிப் பிரசுரம்)(1973)
- கழுகுகள் (நாவல்) (1981)
- சொத்து (சிறுகதைத் தொகுப்பு)(1984)
- பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (நாவல்) (1989)
- மாத்து வேட்டி (சிறுகதைத்தொகுதி) (1990)
- மரக்கொக்கு (நாவல், வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994)
- காத்திருப்பு (நாவல்) (1999)
- கானலில் மான் - (நாவல்) (2002)
- சிதைவுகள் ( குறுநாவல்கள்) (2003) வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு)