புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[படிமம்:Lunar-Phase-Diagram.png|thumb|300px|ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடைய கலைகள்]] |
[[படிமம்:Lunar-Phase-Diagram.png|thumb|300px|ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடைய கலைகள்]] |
||
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]] |
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]] |
||
'''அமாவாசை''' அல்லது '''உவா'''என்பது [[சந்திரன்]] தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். [[வானியல்|வானியலின்படி]], பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், [[சூரியன்|சூரியனுக்கும்]] இடையில் வரும் நாளே அமாவாசையாகும். சூரியனுடைய [[ஒளி]] சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணமும்]] ஏற்படுகிறது. |
'''அமாவாசை''' அல்லது '''உவா''' என்பது [[சந்திரன்]] தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். [[வானியல்|வானியலின்படி]], பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், [[சூரியன்|சூரியனுக்கும்]] இடையில் வரும் நாளே அமாவாசையாகும். சூரியனுடைய [[ஒளி]] சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணமும்]] ஏற்படுகிறது. |
||
[[சந்திரமானம்]] எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமாவாசை(உவா) நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது. |
[[சந்திரமானம்]] எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமாவாசை(உவா) நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது. |
15:03, 21 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்
அமாவாசை அல்லது உவா என்பது சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமாவாசையாகும். சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.
சந்திரமானம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமாவாசை(உவா) நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
அமாவாசை(உவா) வரும் நாள் கணிப்பு
இரண்டு அமாவாசைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதி, அதாவது ஒரு சந்திர மாதம் சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான சமன்பாடு உண்டு. அது கீழே தரப்படுகிறது.
- d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10-12) x N2
இதிலே N 2000 ஆம் ஆண்டின் முதல் அமாவாசையன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு சந்திர மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். d 2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த அமாவாசை வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.
திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும்(உவா) ஒன்று.