ஜாலவராளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ഝാലവരാളി (മേളകർത്താരാഗം)
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ml:ഝാലവരാളി
வரிசை 29: வரிசை 29:


[[en:Jhalavarali]]
[[en:Jhalavarali]]
[[ml:ഝാലവരാളി (മേളകർത്താരാഗം)]]
[[ml:ഝാലവരാളി]]
[[te:ఝాలవరాళి రాగము]]
[[te:ఝాలవరాళి రాగము]]

07:42, 26 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஜாலவராளி இராகம் கருநாடக இசையின் 39வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 39வது இராகத்திற்கு தாலிவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

ஜாலவராளி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம21 ரி1
  • ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 3 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் கானமூர்த்தி (03) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி அனாத ரக்ஷகா கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி மாதவ தய்ய மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாலவராளி&oldid=1037226" இலிருந்து மீள்விக்கப்பட்டது