கேதாரகௌளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→இலக்கணம்: படிமங்கள் |
சில மாற்றங்கள், சேகரிப்புகள் |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
[[படிமம்:ஹரிகாம்போஜி.svg|thumb|right|250px|கேதாரகௌளை அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]] |
[[படிமம்:ஹரிகாம்போஜி.svg|thumb|right|250px|கேதாரகௌளை அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]] |
||
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி<sub>2</sub>), சதுச்ருதி தைவதம் (த<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு |
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி<sub>2</sub>), சதுச்ருதி தைவதம் (த<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: |
||
{|class="wikitable" |
{|class="wikitable" |
||
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: || ச ரி<sub>2</sub> ம<sub>1</sub> ப நி<sub>2</sub> ச் |
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: || ச ரி<sub>2</sub> ம<sub>1</sub> ப நி<sub>2</sub> ச் |
||
|- |
|- |
||
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: || ச் நி<sub>2</sub>த<sub>2</sub> ப ம<sub>1 |
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: || ச் நி<sub>2</sub> த<sub>2</sub> ப ம<sub>1</sub> க<sub>3</sub> ரி<sub>2</sub> ச |
||
|} |
|} |
||
14:48, 13 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
கேதாரகௌளை இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), அந்தர காந்தாரம் (க3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி2 ம1 ப நி2 ச் |
அவரோகணம்: | ச் நி2 த2 ப ம1 க3 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.