கூர்க்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Gurkha Soldier Monument, London - April 2008.jpg|thumb|[[லண்டன்|லண்டனில்]] உள்ள கூர்கா நினைவுச் சின்னம்]]
[[File:Gurkha Soldier Monument, London - April 2008.jpg|thumb|[[லண்டன்|லண்டனில்]] உள்ள கூர்க்கா நினைவுச் சின்னம்]]
[[File:Gurkha IOC 1.jpg|thumb|[[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு கூர்க்கா வீரர்.]]
'''கூர்கா''' என்பது [[நேபாளம்|நேபாளத்தில்]] உள்ள ஒருவகை மக்களை குறிக்கும் சொல். [[இந்து]] கடவுளான [[கோரக்நாத் (இந்து கடவுள்)|கோரக்நாத்]] என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் [[இமயமலை|இமயமலையின்]] ஒரு பகுதியான கூர்க் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. [[கிழக்கிந்தியக் கம்பனி|ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால்]] இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கூர்கக்கள், அதன்பின் வந்த [[பிரிட்டிஷ் இந்தியா|பிரிட்டிஷ் ராஜியத்திலும்]] படைபிரிவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் [[இந்திய சுதந்திர தினம்|இந்திய சுதந்திரத்திற்கு]] பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்திலும் செர்துகொள்ளப்பட்டனர். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். கூர்கா இன மக்கள் இன்று இந்திய ராணுவத்திலும், பிரித்தானிய ராணுவத்திலும், [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] உள்ளூர் காவல் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கூர்காக்கள் பொதுவாக [[குக்குரி]] என்னும் நீளமான வளைந்த கத்தியை எப்பொழுதும் தங்களுடனே வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] சில இடங்களில் இரவுநேர காவல் பணியிலும் ஈடுபட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.


'''கூர்க்கா''' (''Gurkha'') என்பது [[நேபாளம்|நேபாளத்தில்]] உள்ள ஒருவகை மக்களை குறிக்கும் சொல். [[இந்து]] கடவுளான [[கோரக்நாத் (இந்து கடவுள்)|கோரக்நாத்]] என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் [[இமயமலை|இமயமலையின்]] ஒரு பகுதியான கூர்க் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. [[கிழக்கிந்தியக் கம்பனி|ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால்]] இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கூர்க்காக்கள், அதன்பின் வந்த [[பிரிட்டிஷ் இந்தியா|பிரிட்டிஷ் ராஜியத்திலும்]] படைபிரிவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் [[இந்திய சுதந்திர தினம்|இந்திய சுதந்திரத்திற்கு]] பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்திலும் செர்த்துகொள்ளப்பட்டனர். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். கூர்க்கா இன மக்கள் இன்று இந்திய ராணுவத்திலும், பிரித்தானிய ராணுவத்திலும், [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] உள்ளூர் காவல் படைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். கூர்க்காக்கள் பொதுவாக [[குக்குரி]] என்னும் நீளமான வளைந்த கத்தியை எப்பொழுதும் தங்களுடனே வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] சில இடங்களில் இரவுநேர காவல் பணியிலும் ஈடுபட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
[[File:Gurkha IOC 1.jpg|thumb|[[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு கூர்கா வீரர்.]]


[[en:Gurkha]]

[[bn:গোর্খা]]
[[bar:Gurkha]]
[[cs:Gurkhové]]
[[da:Gurkha]]
[[de:Gurkha]]
[[es:Gurkha]]
[[eo:Gurkoj]]
[[eu:Gurkha]]
[[fr:Gurkhas]]
[[ko:구르카]]
[[hi:गोरखा]]
[[id:Gurkha]]
[[it:Gurkha]]
[[jv:Gurkha]]
[[ml:ഗൂർഖ]]
[[nl:Gurkha]]
[[ne:गोर्खा]]
[[ja:グルカ兵]]
[[no:Gurkhaer]]
[[pl:Gurkhowie]]
[[pt:Gurkha]]
[[ro:Gurkha]]
[[ru:Гуркхи]]
[[simple:Gurkha]]
[[sl:Gurke]]
[[sr:Гурке]]
[[fi:Gurkhat]]
[[sv:Gurkha]]
[[tr:Gurkalar]]
[[zh:廓爾喀]]

07:32, 31 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

லண்டனில் உள்ள கூர்க்கா நினைவுச் சின்னம்
சிங்கப்பூரில் போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு கூர்க்கா வீரர்.

கூர்க்கா (Gurkha) என்பது நேபாளத்தில் உள்ள ஒருவகை மக்களை குறிக்கும் சொல். இந்து கடவுளான கோரக்நாத் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இமயமலையின் ஒரு பகுதியான கூர்க் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கூர்க்காக்கள், அதன்பின் வந்த பிரிட்டிஷ் ராஜியத்திலும் படைபிரிவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்திலும் செர்த்துகொள்ளப்பட்டனர். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். கூர்க்கா இன மக்கள் இன்று இந்திய ராணுவத்திலும், பிரித்தானிய ராணுவத்திலும், சிங்கப்பூரின் உள்ளூர் காவல் படைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். கூர்க்காக்கள் பொதுவாக குக்குரி என்னும் நீளமான வளைந்த கத்தியை எப்பொழுதும் தங்களுடனே வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். தமிழகத்தின் சில இடங்களில் இரவுநேர காவல் பணியிலும் ஈடுபட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்க்கா&oldid=1009261" இலிருந்து மீள்விக்கப்பட்டது