ஆண்டுத் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உதி |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ms:Tumbuhan semusim |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
[[ja:一年生植物]] |
[[ja:一年生植物]] |
||
[[ka:ერთწლოვანი მცენარეები]] |
[[ka:ერთწლოვანი მცენარეები]] |
||
[[ms:Tumbuhan semusim]] |
|||
[[nl:Eenjarige plant]] |
[[nl:Eenjarige plant]] |
||
[[no:Ettårige planter]] |
[[no:Ettårige planter]] |
04:50, 29 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
ஓர் ஆண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, பூ பூத்து விதை உண்டாக்கி பின் மடியும் தாவரங்கள், ஆண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படும். (எடுத்துக்காட்டுகள்-நெல், வாழை, பருத்தி)
ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும் .
வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும் .அதாவது பூ , பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியில் இத்தாவரங்கள் இறந்துவிடும்.தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ. கா: தக்காளி