சித்திரப்பாவை (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்திரப்பாவை நாவல் எழுத்தாளர் அகிலன் என்கிற அகிலாண்டம் எழுதியது. இந்நாவல் இந்திய அரசின் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ஞானபீட விருதை பெற்றது.

கதை மாந்தர்கள்[தொகு]

அண்ணாமலை, ஆனந்தி, மாணிக்கம், கதிரேசன், மேஸ்திரி சிதம்பரம், தண்டபாணி, சுந்தரி, சரவணன், சாரதா, மீனாட்சி அம்மாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரப்பாவை_(புதினம்)&oldid=2633866" இலிருந்து மீள்விக்கப்பட்டது