24 ரூபாய் தீவு (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
‎24 ரூபாய் தீவு
‎24 ரூபாய் தீவு
நூலாசிரியர் சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம்[1], விசா பப்ளிகேஷன்ஸ்[2]
ISBN978-81-8493-399-4

24 ரூபாய் தீவு, தொடர்கதை சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது.

கதைக் கரு[தொகு]

கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன, அதன் மர்மத்தைத் துலக்கும் கதை.

கதை மாந்தர்கள்[தொகு]

  • கணேஷ்
  • வசந்த்
  • கோபிநாத்
  • தின ஒளி நிருபர் விஸ்வநாத்
  • பாச்சா
  • நஸீர்
  • டி.வி.நாயர்
  • மைக்கேல் வில்லியம்ஸ்
  • லதாங்கி
  • சாரதி
  • சுவாமிநாதன் மற்றும் பலர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=24_ரூபாய்_தீவு_(புதினம்)&oldid=1780218" இலிருந்து மீள்விக்கப்பட்டது