2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்
Appearance
2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம் என்பது காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தானிய எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குவித்ததால் நேர்ந்த பதற்றமான சூழலைக் குறிப்பதாகும்.
பின்னணி
[தொகு]2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kashmir Crisis Global Security.org
- ↑ 2.0 2.1 "Op Parakram claimed 798 soldiers". The imes Of India. 31 July 2003 இம் மூலத்தில் இருந்து 2012-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022092929/http://articles.timesofindia.indiatimes.com/2003-07-31/india/27204243_1_op-parakram-indian-soldiers-operation-parakram. பார்த்த நாள்: 2012-03-20.
- ↑ 3.0 3.1 India suffered 1,874 casualties without fighting a war பரணிடப்பட்டது 2013-04-19 at the வந்தவழி இயந்திரம், THE TIMES OF INDIA.