20ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 2002-2003 காலப்பகுதியினில் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது பேடன் பவலின் 69 ஆம் இறப்பு நினைவையொட்டி நடாத்தப்பட்டது. தென்கிழக்காசியாவில் இடம்பெற்ற இரண்டாம் உ;லக சாரணர் ஜம்போறி இதுவேயாகும். இதில் 30,000 பேர் கலந்துகொண்டனர். எம் உலகையும் கலாசாரங்களையும் பகிர்வோம் எனபது இதன் கருப்பொருளாகும்.[1]