1998 சம்பா படுகொலை
இந்துக்கள் மீதான தாக்குதல்களின் பகுதி |
சுதந்திர இந்தியாவில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் |
---|
சர்ச்சைகள் |
நிகழ்வுகள் |
|
1998 சம்பா படுகொலை (1998 Chamba massacre) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் 3 ஆகஸ்டு 1998 அன்று பாகிஸ்தானிலில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் இசுலாமிய பயங்கரவாதிகள் இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 இந்து சமய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Ultras gun down 35 in Himachal". The Indian Express. 4 August 1998. http://archive.indianexpress.com/Storyold/45143/.
- ↑ "Terrorists massacre 35 in Chamba". The Tribune. 4 August 1998. http://www.tribuneindia.com/1998/98aug04/head.htm#1.
- ↑ "Jammu and Kashmir Militants Gun Down 35 in Chamba District". 2 August 1998. http://www.jammu-kashmir.com/archives/archives1998/98august02b.html.