1987 லால்ரு படுகொலைகள்
தோற்றம்
1987 லால்ரு படுகொலைகள் | |
---|---|
பஞ்சாப் கிளர்ச்சி | |
இடம் | லால்ரு அருகே, பஞ்சாப், இந்தியா |
நாள் | 6 சூலை1987 இரவு |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இந்து யாத்திரீகர்கள் |
தாக்குதல் வகை | துப்பாக்கிச் சூடு |
ஆயுதம் | நவீன ரக துப்பாக்கிகள் |
இறப்பு(கள்) | 38 |
காயமடைந்தோர் | 32 |
தாக்கியோர் |
|
நோக்கம் |
|
1987 லால்ரு படுகொலைகள் (1987 Lalru bus massacre) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லால்ரு நகரத்தின் அருகே 6 சூலை 1987 அன்று இரவில் சண்டிகரிலிருந்து அரித்துவாருக்கு 76 இந்துக்கள் சென்று கொண்டிருந்த போது, சீக்கிய காலிஸ்தான் அதிரடிப்படை அமைப்பினர் அவர்களின் பேருந்தைக் கடத்தி, துப்பாக்கிக் குண்டுகளால் கண்மூடித்தனமாக சுட்டுப் படுகொலை செய்த நிகழ்வைக் குறிக்கும்.[1][2] இப்படுகொலையில் 38 பேர் இறந்தனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Terrorists kill bus passengers in Punjab and Haryana mercilessly
- ↑ Tavleen Singh; Sreekant Khandekar (1987-07-31). "Terrorists kill bus passengers in Punjab and Haryana mercilessly". India Today. https://www.indiatoday.in/magazine/cover-story/story/19870731-terrorists-kill-bus-passengers-in-punjab-and-haryana-mercilessly-799092-1987-07-30. பார்த்த நாள்: 2023-01-17.
- ↑ Richard M. Weintraub (1987-07-07). "Gunmen kill 38 passengers on crowded bus in India". Washington Post. https://www.washingtonpost.com/archive/politics/1987/07/07/gunmen-kill-38-passengers-on-crowded-bus-in-india/4a06cc82-9ab5-4b50-94b6-9cf74e029842/.