1879 இல்இந்தியா
தோற்றம்
| |||||
| ஆயிரமாண்டு: | |||||
|---|---|---|---|---|---|
| நூற்றாண்டுகள்: |
| ||||
| பத்தாண்டுகள்: |
| ||||
| இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு | ||||
1879 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
பதவியில்
[தொகு]- இராணி விக்டோரியா - இந்தியாவின் பேரரசி
- ராபர்ட் புளவா்- லிட்டன், முதலாம் ஏரல் லிட்டன் - இந்தியாவின் அரச பிரதிநிதி
நிகழ்வுகள்
[தொகு]- பம்பாய் டையிங் & எம்.எப்.ஜி.கோ. நிறுவனம் என்ற ஒரு துணி நிறுவனம், நிறுவப்பட்டது
பிறப்பு
[தொகு]- இந்திய வரலாற்றாசிரியர், திராவிட அறிஞர் மற்றும் பேராசிரியரியருமான கே. என். சிவராஜா பிள்ளை பிறந்தார். (1879-1941)
1879 இல் சரோஜினி நாயுடு பிறந்தார்.
