ஹொங்கொங் நாட்டில் அகதி நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹொங்கொங் நாட்டில் அகதி நிலைக் கோரி வருவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. இதனை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது. ஹொங்கொங் மனிதவுரிமை பேணும் ஒரு நாடாக இருந்தாலும் அகதியாக மக்கள் இங்கு வருவதை கட்டுப்படுத்தவதற்கு கடந்த சில வருடங்களாக பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. பல புதிய புதிய சட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.