ஹரிசங்கர் பரசாயி
Jump to navigation
Jump to search
ஹரிசங்கர் பரசாயி ஹிந்தி இலக்கிய உலகின் புகழ்பெற்ற எழுத்தாளரகவும் சமூகத்தில் காணும் குறைகளை எள்ளல் வழியில் கூறும் நையாண்டி எழுத்தாளராகவும் இருந்தவர். இவரின் எள்ளல் நடை சமூகத்தின் எதார்த்த வாழ்வை வாசகனுக்கு எளிதாய் படம் பிடித்துக் காட்டக்கூடியதாய் இருக்கிறது.
கல்வி[தொகு]
இவர் நாக்புர் பல்கலைக்கழகத்தில் ஹிந்தியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.
வாழ்க்கை[தொகு]
தனது 18 ஆம் வயதில் வனத்துறையில் பணிபுரிந்தார்.