ஸ்ரீ வெங்கடேஸ்வர தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ வெங்கடேஸ்வர தொழில்நுட்பக் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2010
முதல்வர்முனைவர் என்.ஜானகி மனோகர்
அமைவிடம், ,
வளாகம்சிறுகுலாதூர்
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

ஸ்ரீ வெங்கடேஸ்வர தொழில்நுட்பக் கல்லூரி[1] 2008 ஆம் ஆண்டில் சப்தகிரி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் லியோ முத்து அவர்களால் தொடங்கப்பட்டது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் [2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[3]( AICTE) தேசிய கல்வி தரகட்டுபாட்டு நிறுவனம்[4] NAAC யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.

இடம்[தொகு]

சிறுகுலாதூர், வடக்கல் கிராமம், மாத்தூர் போஸ்ட், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கலை,கணினி அறிவியல் பொறியியல் ,மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]