ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தோற்றம்
| ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி | |
| வகை | Self Finance |
|---|---|
| உருவாக்கம் | 1998 |
| தலைவர் | டாக்டர்.பி.நாராயணசாமி |
| முதல்வர் | டாக்டர். ந. கல்யாணராமன் |
| அமைவிடம் | பெருமாள்பட்டு, திருவள்ளூர் மாவட்டம். , , 13°7′4″N 79°59′30″E / 13.11778°N 79.99167°E |
| வளாகம் | Rural |
| சேர்ப்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
| இணையதளம் | www |
ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்நாடு மாநிலம்-திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமாள்பட்டு எனும் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளாவன:
BSc (இளங்கலை விஞ்ஞானம்), BCA (Bachelor of Computer Application), MSc (Master of Science), M. S. W, B.Com மற்றும் B. B. A.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Sriram College of Arts and Science, Perumalpattu, Tiruvallur Dt". Collegesintamilnadu.com. Archived from the original on 2011-10-10. Retrieved 2012-03-03.