உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீநிவாச கல்யாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீநிவாச கல்யாணம்
தயாரிப்புஏ. நாராயணன்
ஸ்ரீநிவாசா சினிடோன்
கதைராமாநுஜ ஐயங்கார்
இசைசி. ஆர். எஸ். மூர்த்தி
நடிப்புபி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
சாமா
ஆர். பி. லட்சுமிதேவி
பி. எஸ். கமலவேணி
ஒளிப்பதிவுஆர். பிரகாஷ்
வெளியீடு1934
நீளம்11000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஸ்ரீநிவாச கல்யாணம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புராணத் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் பதாமையின் கீழ் ஏ. நாராயணன் தயாரித்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், செருகளத்தூர் சாமா, ஆர். பி. லட்சுமிதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கதைச் சுருக்கம்

[தொகு]

திருமலையில் உள்ள திருவேங்கடவன் இளவரசியான பத்மாவதியை காதலித்து கரம் பிடித்த கதையை விளக்குவது இதன் கதையாகும்.[2]

நடிகர்கள்

[தொகு]

பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
ஆர். பி. லட்சுமிதேவி லட்சுமியாக
பி. எஸ். கமலவேணி
செருகளத்தூர் சாமா
எம். டி. பார்த்தசாரதி
கே. எஸ். அங்கமுத்து[1]

தயாரிப்பு குழு

[தொகு]

தயாரிப்பாளர்: ஏ. நாராயணன்
வசனம், பாடல்கள்: இராமாநுஜ ஐயங்கார்
இசை: சி. ஆர். எஸ். மூர்த்தி
ஒளிப்பதிவு: ஆர். பிரகாஷ்
ஒலிப்பதிவு: மீனா நாராயணன் (முதலாவது பெண் ஒலிப்பதிவாளர்)
கலை: சி. எஸ். இராணி[1]

துணுக்குகள்

[தொகு]
  • சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பெற்ற முதலாவது தமிழ்த் திரைப்படமாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "1934 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம் - ஸ்ரீனிவாசன் கல்யாணம்". lakshmansruthi.com. Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-05.
  2. சென்னையின் முதல் கோலிவுட்! கடுரைத் தொடர், ஆர். சி. ஜெயந்தன், இந்து தமிழ் திசை, 22 ஆகத்து 2025
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீநிவாச_கல்யாணம்&oldid=4331217" இலிருந்து மீள்விக்கப்பட்டது