சிலாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷிலாதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஷிலாதர் என்பவர் நந்தி தேவரினின் தந்தையாவார். இவருக்கு பாவதன் என்ற மற்றொரு மகனும் உண்டு. [1] [2]

ஸ்ரீசைலம் மலையில் சிலாதர் வசித்தாக கூறப்படுகிறது. [3]

இவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து தனக்கு தாயின் வயிற்றில் பிறவா ஒரு குழந்தை வேண்டுமென வரம் வாங்கினார். அதனால் ஷிலாதர் ஏர் உழுது கொண்டிருக்கும் பொழுது நந்தி தேவர் தோன்றினார். [4] ஷிலாதர் தன்னுடைய காளைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தமையால் நந்தி தேவரும் காளையைப் போலவே பிறந்தார்.


இவற்றையும் காண்[தொகு]


மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://www.maalaimalar.com/2012/09/22094409/Srisailam-Temple.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://temple.dinamalar.com/New.php?id=496 அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் தலபுராணம்
  3. http://www.thinakaran.lk/2010/02/12/_art.asp?fn=f1002123&p=1[தொடர்பிழந்த இணைப்பு]
  4. மச்ச புராணம் - நந்தி தேவரின் வரலாறு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாதர்&oldid=3367468" இலிருந்து மீள்விக்கப்பட்டது