ஷியாமால் குமார் சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷியாமால் குமார் சென்
கொல்கத்தாவில் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் ஷியாமால் குமார் சென்.
21வது மேற்கு வங்க ஆளுநா்<nowiki>
முன்னையவர்அகில்குர் ரஹ்மான் கித்யாய்
பின்னவர்விர்ன் ஜே. ஷா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 நவம்பர் 1940 (1940-11-25) (அகவை 83)
கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
தேசியம்இந்தியன்
வாழிடம்கல்கத்தா
முன்னாள் கல்லூரிஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில்

ஷியாமால் குமார் சென் (பிறந்த 25 நவம்பர் 1940[1]) என்பது ஒரு பெங்காலி இந்திய வங்காள நீதியாளர் ஆவாா்.  அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய தலைமை நீதிபதி ஆவாா்.மே 1999 முதல் ஏ.டி. கிட்வாய் பதவி விலகிய பின் இவா் மேற்கு வங்க மாநில கவா்னராகவும் பணியாற்றினாா்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

 ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தபின், சட்டப் படிப்பை   கல்கத்தா பல்கலைக்கழகத்தில். பயின்றாா்[2]

வாழ்க்கை[தொகு]

கொல்கத்தா (கீழ் பல்கலைக்கழகம் கல்கத்தா) சிட்டி கல்லூரியில் வர்த்தக மற்றும் தொழில்துறை சட்டங்கள் சாா்ந்த  விாிவுரையாளராக  1964 முதல் 1971 வரை பணிபுாிந்தாா். மேலும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில்  சட்ட வல்லுநராக 1971 முதல் 1985 வரை பணிபுாிந்தாா்.[3]  பிப்ரவரி 1986 அன்று   , கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா் தலைமை நீதிபதியாக 8 ஜூலை 2000 இருந்து  அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிப்புாிந்தாா்.

மேற்கு வங்க ஆளுநராக மே முதல் டிசம்பர் 1999 வரை பணியாற்றினாா்.

குறிப்புகள்[தொகு]

  1. http://www.allahabadhighcourt.in/service/judgeDetail.jsp?id=119
  2. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume.
  3. Allahabad High Court
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷியாமால்_குமார்_சென்&oldid=2721469" இலிருந்து மீள்விக்கப்பட்டது