வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி
கோவில்பட்டி வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளி (VOC BOYS Govt Hr Sec School, Kovilpatti) 1918 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம்பிள்ளையின் நினைவாக அமைக்கப்பட்டதாகும். 2019 ஆம் ஆண்டு இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படித்த மாணவர்கள் 90.4% தேர்ச்சி பெற்றனர். கல்விச் செயல்பாடுகளுடன் பள்ளியில் அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளும்[1] கலைத்திருவிழாக்களும்[2] நடத்தப்படுகின்றன.
வ. உ. சி கோவில்பட்டியில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.
வரலாறு[தொகு]
2018 ஆண்டு பள்ளியின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது. கணிணி அறிவியல், கணித உயிரியல், வரலாறு, பொருளியல், இந்தியப் பண்பாடு, நுண்ணுயிரியல், மின்னியல், பொது இயந்திரவியல், வேளாண்மை ஆகிய பாடங்கள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தினத்தந்தி (2022-09-13). "கோவில்பட்டி வட்டார விளையாட்டு போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாம்பியன்" (in ta). https://www.dailythanthi.com/News/State/in-kovilpatti-district-sports-tournamentgovt-high-schoolgirls-are-champions-791352.
- ↑ தினத்தந்தி (2022-12-01). "கோவில்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கான கலைத்திருவிழா" (in ta). https://www.dailythanthi.com/News/State/govt-school-kovilpattiart-festival-for-students-848062.