வேதங்கள் நான்கு என்பது பெரும்பாலோர் அறிந்த செய்தி. அரிதாசர் [1] என்பவர் எழுதிய இருசமய விளக்கம் என்னும் தமிழ் நூலில் வேதத்தின் வகைப்பாடுகள் பல குறிப்பிடப்பட்டுள்ளன.