வெள்ளலூர் இடையர்பாளையம் ஆணைமலையம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ஆணைமலையம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:ஆணைமலையம்மன் கோயில் வீதி, கோயம்புத்தூர், வெள்ளலூர் இடையர்பாளையம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிணத்துக்கடவு
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
தாயார்:ஆணைமலையம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:திருக்கல்யாணம், கார்த்திகை ஜோதி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வெள்ளலூர் இடையர்பாளையம் ஆணைமலையம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் இடையர்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] .இக்கோவில் உள்ள ஆனைமலை ஆத்தா சோழ கோனாங் கூட்டத்தவருக்கு குலதெய்வம் ஆகும்

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஆணைமலையம்மன் சன்னதியும், கன்னிமார், விநாயகர், தன்னாசியப்பர், பண்டுதகாரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் கார்த்திகை ஜோதி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)