வெங்கம்புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கம்பூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கொடுமுடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

2,171 (2011)

127/km2 (329/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.14 சதுர கிலோமீட்டர்கள் (6.62 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/vengambur

வெங்கம்பூர்(Vengambur), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் காவிரி ஆற்றின் அருகே அமைந்த பேரூராட்சி ஆகும். இங்கு அதிகம் விளைவிக்கக்கூடிய பயிர் மஞ்சள், கரும்பு ஆகும் [3]

அமைவிடம்[தொகு]

வெங்கம்பூர் பேரூராட்சிக்கு 48 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 2 கி.மீ.; மேற்கில் முத்தூர் 15 கி.மீ.; வடக்கில் ஊஞ்சலூர் 3 கி.மீ.; தெற்கில் சாலைப்புதூர் 2 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

17.14 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 686 வீடுகளும், 2,171 மக்கள்தொகையும் கொண்டது. [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.townpanchayat.in/vengambur/town_profile
  4. வெங்கம்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Vengambur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கம்புதூர்&oldid=3393976" இலிருந்து மீள்விக்கப்பட்டது