வெங்கட்ரமண திருக்கோயில், ஓமலூர் (சேலம்)
தோற்றம்
| அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண திருக்கோயில், காருவள்ளி, ஓமலூர் | |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | சின்னத்திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண திருக்கோயில், காருவள்ளி |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | சேலம் |
| அமைவு: | ஓமலூர் |
| கோயில் தகவல்கள் | |
| சிறப்பு திருவிழாக்கள்: | சித்ரா பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, வைகாசி உற்சவம் மற்றும் நவராத்திரி. |
| வரலாறு | |
| கட்டப்பட்ட நாள்: | 500 ஆண்டுகளுக்கு முன் |
அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் என்பது சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சின்னத்திருப்பதி அருகே காருவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
தல வரலாறு
[தொகு]சுயம்பு வாக தோன்றிய கோயில் இதுவாகும்.ஒரு பசு தினமும் இந்த இடத்தில் இருந்த புற்றின் மேல் பால் சொரிந்தது.புற்றின் அடியில் பெருமாள் சிலை காணப்பட்டது. பின்னர் இங்கு கோயில் கட்டப்பட்டது.