வீழ்ச்சியில் கிருபை (நூல்)
நூலாசிரியர் | தியோடர் வில்லியம்ஸ் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | கிறித்தவம் |
வெளியீட்டாளர் | சத்தியவசனம் |
வெளியிடப்பட்ட நாள் | 1999 |
பக்கங்கள் | 64 |
வீழ்ச்சியில் கிருபை என்ற நூலை எழுதியவர் தியோடர் வில்லியம்ஸ் ஆவார். இந்நூலில் உள்ளவை சத்தியவசன வானொலியில் வெளிவந்து, பின் நூலாக்கப்பட்டது.
நோக்கம்[தொகு]
இயேசு கிறிஸ்துவை விட்டு விலகியிருக்கும் கிறித்தவர்களைத் தன்னம்பிக்கையூட்டி அவரோடு சேர்ப்பது.
பொருளடக்கம்[தொகு]
இந்நூலை ஐந்து அத்தியாயங்களாய்ப் பிரித்து எழுதியுள்ளார்.
- வீழ்ச்சியின் ஆரம்பம்
- வீழ்ச்சியின் தொடர்ச்சி
- பாவத்தின் விளைவு
- வீழ்ச்சி குற்றவுணர்வை ஏற்படுத்தியது
- வீழ்ச்சி உடலையும் உள்ளத்தையும் பாதித்தது
- வீழ்ச்சி தேவனோடுள்ள உறவைப் பாதித்தது
- வீழ்ச்சி குடும்ப உறவைப் பாதித்தது
- வீழ்ச்சி சமுதாயத்தைப் பாதித்தது
- வீழ்ச்சியின் திருப்பம்
- மனந்திரும்புதல்
- மீறுதல்
- அக்கிரமம்
- பாவம்
- வேண்டுதல்
- சுத்த உள்ளத்தை எனக்குத் தாரும்
- உண்மையான உள்ளத்தை எனக்குத் தாரும்
- ஞானமுள்ள உள்ளத்தை எனக்குத் தாரும்
- நிலைவரமான ஆவியை எனக்குத் தாரும்
- பரிசுத்த ஆவியை எனக்குத் தாரும்
- உற்சாகமான ஆவியை எனக்குத் தாரும்
- மனந்திரும்புதல்
- மறுவாய்ப்பு
- மறுவாய்ப்பு அளிக்கிறார்
- மறுபடியும் வேறே பாண்டமாக வனைகிறார்
- மறுபடியும் புதிய ஊழியத்தைத் தருகிறார்
சிறப்பம்சங்கள்[தொகு]
இந்நூலில் தாவீதைச் சான்றாக வைத்து ஆசிரியர் நிறைய இடங்களில் எழுதியிருக்கிறார். தன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும், விவிலியத்தில் இடம்பெறும் நிறைய தீர்க்கதரிசிகளைச் சான்றுகாட்டியுள்ளார். [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ வீழ்ச்சியில் கிருபை