வி. விஜயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. விஜயகுமார் என்பவர் ஓர் மலையாள எழுத்தாளர் ஆவார்.

இயற்றிய நூல்கள்[தொகு]

  • குவாண்டம் பலதந்திரத்தில் தார்சனிகப்பிரசனங்கள்
  • உத்தராதுனிகசாஸ்த்திரம்: விஸ்லேஷணமும் விமர்சனமும்
  • ராஷ்டிரீயத்தின்றெ நேர் வாயனகள் (புதினம்)

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் 1962 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் தொடுபுழைக்கடுத்த குடயத்தூர். இவரது பெற்றோர் வி., வாசுதேவன் நாயர் - பி. என். கமலம்மா ஆவர். கேரள அரசுப் பள்ளியிலும், பின்னர் காஞ்ஞிரப்பள்ளி செயிண்ட் டொமினிக்ஸ் கல்லூரியிலும், மலப்புறம் கவ கல்லூரியிலும் பயின்றார்..

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._விஜயகுமார்&oldid=3228417" இலிருந்து மீள்விக்கப்பட்டது