வி. சுப்பையா நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. சுப்பையா நாயக்கர் (V. Subbaiah Naicker)(பிறப்பு-பிப்ரவரி, 20, 1909) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் அய்யனேரியைச் சார்ந்தவர். சுப்பையா நாயக்கர், 1957 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சுப்பையா_நாயக்கர்&oldid=3588150" இலிருந்து மீள்விக்கப்பட்டது