விஸ்வநாதபேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஸ்வநாதபேரி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப
ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன்
சட்டமன்றத் தொகுதி வாசுதேவநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

டி. சதன் திருமலை குமார் (திமுக (மதிமுக))

மக்கள் தொகை 3,600 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


விஸ்வநாதபேரி என்பது தமிழ்நாடின் தென்காசி மாவட்டதில் உள்ள சிவகிரி வட்டத்திலுள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[3]. இவ்வூர் சிவகிரியிலிருந்து 6 மைல் தொலைவில் ராயகிரி அருகில் அதாவது சிவகிரிக்கும் ராயகிரிக்கும் இடையில் உள்ளது.

பள்ளிகள்:

1.அருணோதயா நடுநிலைப்பள்ளி

2.சுவாமி ரேனுகா தேவி நடுநிலைபள்ளி

3.கம்மாவார் உயர்நிலைபள்ளி

4.மதராஸ துவக்க பள்ளி

மருத்துவமனைகள்:

வேல்கேர் சிறப்பு மருத்துவமனை சிவகிரி

கோயில்கள்[தொகு]

  1. ஊருக்கு நடுவில் திரெளபதியம்மன் திருக்கோவில் உள்ளது
  2. அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருகோவில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2013-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வநாதபேரி&oldid=3806499" இலிருந்து மீள்விக்கப்பட்டது