விவாக பஞ்சமி
விவாக பஞ்சமி | |
---|---|
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | இந்து |
நிகழ்வு | வருடாந்திரம் |
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |
விவாக பஞ்சமி (Vivaha Panchami) என்பது இராமன், சீதை ஆகிய இருவரின் திருமணத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இது மைதிலி நாட்காட்டியின்படி அக்ரகாயன மாதத்தில் (நவம்பர்-திசம்பர்) சுக்ல பட்சத்தின் ஐந்தாவது நாளிலும், இந்து நாட்காட்டியில் மார்கழி மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவிலும், நேபாளத்தின் மிதிலைப் பிரதேசத்திலும் உள்ள இராமனுடன் தொடர்புடைய கோவில்களிலும், புனித இடங்களிலும் "விவாக உத்சவம்" எனக் கொண்டாடப்படுகிறது.
அனுசரிப்புகள்[தொகு]
நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். ஏனெனில் சீதை இராமனை (அயோத்தியின் இளவரசர்) திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.[1]
பண்டிகை தேதிகள்[தொகு]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ Naresh Chandra Sangal; Prakash Sangal (1998). Glimpses of Nepal. APH Publishing. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7024-962-7. https://books.google.com/books?id=CUWIC-vigbkC&q=Vivaha+Panchami&pg=PA24.
- ↑ "2015 Vivah Panchami". DrikPanchang. 20 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vivaha panchami, vivaha panchami legend - Festivals of India".