விளந்தை ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விளந்தை ஊராட்சி, தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த 30 கிராம ஊராட்சிகளில் ஒன்றாகும்.[1] இங்கு விவசாயம் மற்றும் நெசவு ஆகியவை முக்கிய தொழில்கள் ஆகும். விளந்தை ஊராட்சியின் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக நடராசன் மற்றும் துணைத்தலைவராக கருணாநிதியும் உள்ளனா்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளந்தை_ஊராட்சி&oldid=3068868" இருந்து மீள்விக்கப்பட்டது