விராலிமலை பறவைகள் காப்பகம்
தோற்றம்
| விராலிமலை பறவைகள் காப்பகம் | |
|---|---|
| ஆள்கூறுகள் | 10°36′11″N 78°32′44″E / 10.60306°N 78.54556°E |
| நிருவாக அமைப்பு | Tamil Nadu Forest Department |
விராலிமலை பறவைகள் காப்பகம் (Viralimalai Bird Sanctuary) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இது பறவைகள் காப்பகமாகும். இந்த பறவைகள் காப்பகம் இந்தியாவின் தேசிய பறவையான இந்திய மயிலைப் பாதுகாக்க நிறுவப்பட்டது.[1] விராலிமலை பறவைகள் காப்பகம் பசுமையான புல்வெளிகளுடன், பலவகையான மரங்கள் நிறைந்த பகுதியாகும்.
அமைவிடம்
[தொகு]விராலிமலை திருச்சிராப்பள்ளியிலிருந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 25 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Declaring Viralimalai as a heritage place" (PDF) (pdf). Rural Development and Panchayat Raj Department. 23 January 2008.