முதலாம் விட்ணுகோபன்
தோற்றம்
(விட்னுகோபன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலப் பல்லவர்கள் | |
| பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
| விசய கந்தவர்மன் | |
| புத்தவர்மன் | |
| விட்ணுகோபன் I | |
| இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு | |
| குமாரவிட்ணு I | |
| கந்தவர்மன் I | |
| வீரவர்மன் | |
| கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436 | |
| சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477 | |
| கந்தவர்மன் III | |
| நந்திவர்மன் I | |
| இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம் | |
| விட்ணுகோபன் II | |
| சிம்மவர்மன் II | |
| விட்ணுகோபன் III | |
| பிற்காலப் பல்லவர்கள் | |
| சிம்மவர்மன் III | |
| சிம்மவிட்டுணு | பொ. யு. 556 - 590 |
| மகேந்திரவர்மன் I | பொ. யு. 590 - 630 |
| நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | பொ. யு. 630 - 668 |
| மகேந்திரவர்மன் II | பொ. யு. 668 - 669 |
| பரமேசுவரவர்மன் | பொ. யு. 669 - 690 |
| நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) | பொ. யு. 690 - 725 |
| பரமேசுவரவர்மன் II | பொ. யு. 725 - 731 |
| நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | பொ. யு. 731 - 796 |
| தந்திவர்மன் | பொ. யு. 775 - 825 |
| நந்திவர்மன் III | பொ. யு. 825 - 850 |
| நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | பொ. யு. 850 - 882 |
| கம்பவர்மன் (வட பகுதி) | பொ. யு. 850 - 882 |
| அபராசிதவர்மன் | பொ. யு. 882 - 901 |
| தொகு | |
விட்ணுகோபன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.இவன் காலத்தில் மயூரவர்மன் என்றவன் பல்லவருக்கு எதிராக புரட்சி செய்து கடம்ப அரசை கிபி350 ல் நிறுவினான் மேலும் இதை பயன்படுத்து கொண்டு கங்கர் கிபி355ல் தன்னாட்சி அடைந்தார்கள்.
காலம்
[தொகு]- இவன் பல்லவர் மரபினுள் பத்தாம் மன்னன். இவனது ஆட்சியில் சோழர் நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காஞ்சியைக் கைப்பற்றினர்.[1]
- இவன் குப்தப் பேரரசர்களுள் ஒருவனான சமுத்திரகுப்தர் (பொ. பி. 335 - 380) என்பவனால் தோற்கடிக்கப்பட்டான்.
இதிலிருந்து இவனது ஆட்சிக்காலம் நாலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைந்திருந்ததை அறியலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute
